அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.டுபாயிலிருந்து EK650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் அமைச்சர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார்.
இது எமக்குச் செய்தியல்ல.
ReplyDeleteபோலிமை இல்லாமல் செய்து மக்களுக்குத்துணை புரிய யார் இருக்கின்றார்கள் என பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவனும் இவனும் வருவதும் போவதும் பொதுமக்களுக்குச் செய்தியல்ல.
ReplyDelete