Header Ads



இன்றிரவு நாடு முழுவதும் 5.30 மணிமுதல், இரவு 9.30 மணிவரையிலும் மின்தடை

நாடளாவிய ரீதியில் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று (07) மாலை 5.30மணிமுதல் இரவு 9.30 மணிவரையிலும் மின்தடை அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.