நாடளாவிய ரீதியில் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இன்று (07) மாலை 5.30மணிமுதல் இரவு 9.30 மணிவரையிலும் மின்தடை அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Post a Comment