20 வருடங்களுக்கு இஸ்லாமிய மக்களைதான், குறி வைக்க போகின்றார்கள் - சாணக்கியன் எம்.பி (video)
- பாறுக் ஷிஹான் -
பிரதேச சபை தேர்தல் கேட்க வேண்டிய என்னை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது இன்று என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு தெரியாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இராசமாணிக்கம் அமைப்பினால் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை(6) நடைபெற்ற போது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு தனது கருத்தில் தெரிவித்ததாவது,
சிறு பிள்ளைத்தனம் காலம் பக்குவமடையச் செய்யும் என நினைக்கிறேன்.
ReplyDelete