Header Ads



உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், உடனடியாக வீடுகளில் ஏதாவது பயிரிடுங்கள் - பந்துல


ஜனவரி மாதம் முதல் தங்களுடைய வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறிக்களை பயிரிடவேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்த அவர், மிளகாய், கத்திரிச்செடி மற்றும் நிவித்தி ஆகியவற்றை உடனடியாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.