Header Ads



உரப் பிரச்சினையில் அரசாங்கத்தை மன்னிக்கவே முடியாது - டிலான் பெரேரா


உரப் பிரச்சினையில் அரசாங்கத்தை மன்னிக்கவே முடியாதென ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பின்ர டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

சரத்தை அணிந்துகொள்ளாமல் காற்சட்டையை கழற்றுவதுபோலவே உரப் பிரச்சினையில் அரசாங்கம் செயற்பட்டது. இதனை நான் இதற்கு முன்னரும் கூறியிருந்தேன். உரப் பிரச்சினையில் அரசாங்கத்தை மன்னிக்கவே முடியாது என்றார்.

எனினும் எரிபொருள் விலை அதிகரிப்பு எனும் வரும்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும்போது உள்நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.