எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மேற்கொள்ளாமல் இருக்கவும் மற்றும் அரசசேவைக்கு புதிதாக ஊழியர்கள் இணைத்துக் கொள்ளாமல் இருக்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்தவருடத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றி நிதிஅமைச்சர் முன்னமே கூறிவிட்டார். இதுதான் உண்மையான பொருளாதார விற்பன்னர்.
ReplyDeleteஇவருக்கு ஏதோ புதுவிதமான மூளை இருப்பதாக சொன்னார்களே
ReplyDelete