Header Ads



மீண்டும் மின்தடை ஏற்படும்


நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொ​ஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.