Header Ads



புத்தளத்தில் சுற்றித்திரிந்த 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு பிடிபட்டது


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் சிராம்பியடி பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டமொன்றில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதி மக்களால் நேற்று 04) உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதி மக்கள் இதுபற்றி புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவினருக்குத் வழங்கிய தகவலைத் தொடர்ந்து,  பிடிக்கப்பட்ட  8 அடி நீளமுடைய மலைப்பாம்பை, தப்போவ சரணாலயத்தில் அதிகாரிகள் விடுவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.