Header Ads



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதலாவது பெண் பணிப்பாளர் றினோஸியா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்


இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முதலாவது பெண் பணிப்பாளராகிய பாத்திமா றினோஸியா கொழும்பில் நடைபெற்ற YMMA மாநாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற லுஆஆயு இன் 71ஆவது வருடாந்த மாநாட்டிலேயே பாத்திமா றினோஸியாவுக்கு இவ் விருது வழங்கப்பட்டது

விழாவின் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி ஸப்ரியும் சிறப்பதிதியாக பாத்திமா றினோஸியாவும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.