Header Ads



ஜனாதிபதி நாடு திரும்பினார்


காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP: 26 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்குச் சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் விமானம் EK-650 இல் இன்று (04) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.

1 comment:

  1. மாபெரும் வெற்றிக் களிப்புடன் நாடுதிரும்பியிருப்பது போல் தெரிகிறது. காலம் செல்ல அதன் உண்மையும் வௌிவரும்

    ReplyDelete

Powered by Blogger.