Header Ads



தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை - பசில் ராஜபக்ஷ


2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் ஆரம்பத்தில், கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 500 பில்லியனுக்கும் அதிகம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மேலும், நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். 


1 comment:

  1. இனி நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடமில்லையானால் பயங்கரவாதத்தின் பெயரால் அநியாயமாக சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும்.

    ReplyDelete

Powered by Blogger.