அதாவுல்லா சார்பு விக்கெட்டை வீழ்த்திய றிசாத்
- ஏ.பி.எம்.அஸ்ஹர் -
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான் மருதமுனையைச்சேர்ந்த சட்டத்தரணி றிபாஸ் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனை இன்று ஓட்டமாவடியில் சந்தித்து இக்கட்சியில் இணைந்து கொண்டார் இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏ.பி.எம்.அஸ்ஹர்
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான் மருதமுனையைச்சேர்ந்த சட்டத்தரணி றிபாஸ் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனை இன்று ஓட்டமாவடியில் சந்தித்து இக்கட்சியில் இணைந்து கொண்டார் இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment