Header Ads



பின்வாங்கியது அரசாங்கம் - இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி, வர்த்தமானியும் உடனடியாக ரத்து


இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை,   விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சற்றுமுன்னர் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்தார்.

  இவைகளின் இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.