கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகும் தகுதி எனக்கு இல்லை - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி எனக்கு இல்லை என நாரஹேன் பிட்டியிலுள்ள அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘உண்மையில் அதற்குத் தகுதியானவன் நான் இல்லை.தகுதிகள் இருப்பதால் தான் ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்.தகுதியா இல்லையா என்றால் அதை என்னிடம் கேட்கக் கூடாது ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். TL
சனாதிபதியாக இருப்பதற்கு உரிய நபர் தகுதியில்லை என்பதை இந்த சாமியுடைய கருத்து தௌிவாகக்கூறுகின்றது.
ReplyDeleteஅரசை வழிநடாத்த உங்களிடம் ஒன்றுமில்லை என்பதை கல்வியாளர்கள் மூலம் பாடம் புகட்டியதுடன் தான் தப்பித்துக் கொண்டுள்ளார் ஜனாதிபதி. தன்னை அறிய தேரருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை பாரிய இராஜதந்திரமாகும்.
ReplyDeleteமறுபுறம் இறை நிராகரிப்பின் இரட்டை வேடத்தை உலகம் அறிந்துகொள்ள சிறந்த ஒரு சந்தர்ப்பம்.
ReplyDelete