Header Ads



இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து, பிரதமர் மஹிந்த காப்பாற்றினார் - நீதி அமைச்சர் அலி சப்ரி


இலங்கை இஸ்லாமியர்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட து ஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

புத்த சாசன அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திணைக்களத்தில் தலைவர் இப்ராஹிம் அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், 

1 comment:

  1. இவர் பதவியில் இருக்கும் காலமெல்லாம் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தால் அது குறிப்பாக சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.