யாழ்ப்பாண முஸ்லீம்களை பயங்கரவாதப் புலிகள், இனச்சுத்திகரிப்பு செய்த கொடிய சம்பவம் நிகழ்ந்து 31 வருடங்கள். சர்வதேச யாழ்ப்பாண முஸ்லீம் சமூகம் (JMC - I) ஏற்பாடு செய்த நிகழ்வுகள், இம்முறையும் உலகளாவிய ரீதியாக பல நாடுகளில் நடந்தது. இதன் போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment