Header Ads



கறுவாத்தோட்ட கட்டடமொன்றில் பாரிய தீ (படங்கள்)


கறுவாத்தோட்டத்தில் உள்ள பாரிய கட்டடமொன்றில் இன்று (20) காலை ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

காஸ், சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

இச்சம்பவத்தில்  உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அறிய முடிகிறது.



No comments

Powered by Blogger.