Header Ads



மாடறுப்பை தடை செய்யும் தீர்மானத்தில் இருந்து, அரசாங்கம் பின்வாங்கக் கூடாது


மாடறுப்பை தடை செய்வதற்காக எடுத்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காது, அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஓமல்பே சோபித தேரர்  அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பசு வளத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தியதால் பால்மாவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அதேபோன்று உரத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருகின்றோம். இறுதியில் நெருக்கடிக்குள்ளேயே நாங்கள் சிக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Manisana மட்டுமே arungadaa pandikkooddangaley!

    ReplyDelete

Powered by Blogger.