மக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடமிருந்து பெற வேண்டிய நிலையில் உள்ளோம் - பசில்
மக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் போல தோன்கின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அவர்களே வரவு செலவுதிட்டம் குறித்து ஏதாவது தெரிவிக்க முடியுமா?
பதில் - அது இரகசியம்
கேள்வி- வரவு செலவு திட்டத்தின் மூலம் மக்களிற்கு என்ன கிடைக்கும் ?
பதில்- பொதுமக்களிற்கு வழங்குவதற்கு பதில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்
Post a Comment