Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்; பூஜித்தவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை வாசிப்பு


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்தும், அதைத் தடுத்து நிறுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிரான வழக்கு இன்று -22- கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச் சாட்டு கள் அடங்கிய குற்றப்பத்திரம், கொழும்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.