சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், 50 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்
சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது இன்றிலிருந்து (15) தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், இதனால், நாட்டில் எரிபொருள்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment