Header Ads



மாளிகாவத்த பெண் கொலை - 2 பேர் கைது


மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

42 வயதான அப்பெண், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார. 

 கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

சடலத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments

Powered by Blogger.