Header Ads



பகலுணவுப் பொதி 20 ரூபாவினாலும், ஒருகோப்பை தேநீர் 5 ரூபாவினாலும் விலை அதிகரிக்கிறது


உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமை யாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பகலுணவுப் பொதி ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (23) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.