Header Ads



சூபி முஸ்லிம்கள் மீது, வஹாப்வாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஞானசாரர் கடிதம்


நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் சூபி முஸ்லிம் சமூகத்தின் மீது வஹாப்வாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதால் இம்மாதம் முழுவதும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero), பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் மக்களைப் பாதுகாக்குமாறு கோரி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம் சமூகம், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இம்மாதத்தில் கொண்டாடும் நிலையில் அதனை வஹாப்வாதி குழுக்கள் பல்வேறு வகையில் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பது குறித்து தொடர்ச்சியாக அவதானிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 comments:

  1. இந்த மெலிந்து நிகழ்வுகள் வருடா வருடம் நடைபெறுகின்றன எந்த முஸ்லிமும் வன்முறைகளை கையாண்டு தடுக்கவில்லை தடுக்கவும்மாட்டார்கள் ஆனால் சொற்பொழிவில் இது கூடாது என்று மட்டும் செல்வார்கள்!!!

    இந்தவருடம் மட்டும் ஞானசார ஏன் இவ்வாறு கூறுகின்றார் இந்த கூற்றின் இரகசியங்கள் என்ன???

    ReplyDelete
  2. You take care your Religeon properly and we take care our religeon.

    ReplyDelete
  3. May Allah guide you right path

    ReplyDelete
  4. இவனும் கோட்டா அரசும் ஒன்று சேர்ந்து செய்யப்போகும் சதியை முஸ்லிம்கள் மீதே சுமத்தப்போகிறான் . உலமா சபையும் மற்ற எல்லா சூபி முஸ்லிம்களும் மற்றும் மற்ற இயக்க முஸ்லிம் உடனே ஒன்று சேர்ந்து இதற்கான சரியான பதிலடியை இவனுக்கு வழங்க வேண்டும் . இல்லையேல் இவன் அப்பாவி முஸ்லிம்களை கொன்று மற்றைய அப்பாவி முஸ்லிம்கள் மீது இந்த பழியை சும்த்துவான் .

    ReplyDelete
  5. முற்றிய பைத்தியம்

    ReplyDelete
  6. [10/16, 9:32 PM] Peace4All: Salams...
    Dear Brother, I have one humble request. That is why you are giving prominence to this so called Monk Gn. Sera.. Pls do not publish his news...everyone knows how much he insult our religion and our Almighty Allah...
    [10/16, 9:32 PM] Peace4All: Pls kindly do not publish his news in future... Pls ignore... For the sake of our community and also the unity of all Sri Lankans..

    ReplyDelete
  7. ஆடு நனைகிதுண்டு ஒநாய் அழுத்திச்சாம்

    ReplyDelete
  8. He predicts about all these attacks before they happen...
    From where he gets these information? Has he got any conncetion with the attackers?

    ReplyDelete

Powered by Blogger.