Header Ads



நீதிமன்றத்தில் ஆசாத் சாலி ஆஜர் - இன முரண்பாட்டு கருத்து தெரிவித்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல்


முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று -25-  மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. அப்படின்னா ஞானசார தேரர் இவ்வாறு எத்தனை முறை கருத்து சொல்லிவுள்ளார் எதுவரை !!! ???

    ReplyDelete

Powered by Blogger.