பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறுகிறது. இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான நிலைமையொன்று அங்கு ஏற்பட்டுள்ளது,
Post a Comment