Header Ads



பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்


பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறுகிறது. இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான நிலைமை​​யொன்று அங்கு ஏற்பட்டுள்ளது,


No comments

Powered by Blogger.