'விலைகள் விண்ணை முட்டுகிறது - தாய்நாடு சீனாவிற்கு' எனும் தொனிப்பெருளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்
"விலைகள் விண்ணை முட்டுகிறது-தாய்நாடு சீனாவிற்கு"எனும் தொனிப்பெருளில் (17.10.2021) குருநாகல் மாவத்தகம நகரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மாவத்தகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜெ.சி.அலவதுவல தலைமை தாங்கி இருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேயசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
Post a Comment