எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரித்தமையால், மண்ணெண்ணெய் அடுப்புகளை தேடியலையும் மக்கள்
மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கொழும்பு புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டதையடுத்து தற்போது மண்ணெண் ணெய் அடுப்புகளின் கொள்வனவு அதிகரிக்கப் பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணெய் அடுப்புகள் 1500 ரூபா முதல் 3000 ரூபா வரை விலை போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Tl
Post a Comment