Header Ads



எரிபொருள் விலையை உயர்த்துமாறு கோரிக்கை - கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம்


பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.