இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை மற்றும் முஸ்லீம் சேவை இணைந்து நடத்திய, முப்பெரும் விழா இன்று (24) நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்
Post a Comment