Header Ads



ஞானசாரர் தலைமையில் 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி நியமனம் - 4 முஸ்லிம்களும் உள்ளடக்கம், வர்த்தமானியும் வெளியானது


ஞானசார தேரரின் தலைமையில் 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

“இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்” உள்ளிட்ட பெறுப்புகள் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.




2 comments:

  1. இதுவரையில் அடிதடியில் முஸ்லீம்களைப் பதம் பார்த்தவருக்கு -இப்போது சட்டத்தைக்கொன்டு அவர்களைத் துவம்சம் செய்ய சந்தர்ப்பம்!!!!!

    ReplyDelete
  2. What a funny I can't stop 😂

    ReplyDelete

Powered by Blogger.