Header Ads



நாட்டை விட்டு சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வெளியேற உள்ளனர்


நாட்டை விட்டு எதிர்வரும் மாதங்களில் சுமார் பத்து இலட்சம் இளைஞர்கள் வெளியேற உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க (Mayantha Dissanayake) தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1983 கலவரத்தின் போது அல்லது யுத்தத்தின் போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.