நியுசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில், ஈடுபட்டவரின் சகாக்களிடம் CID விசாரணை
நியுசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிற்கு காரணமான இலங்கை பிரஜையுடன் நெருங்கிய சகாக்களை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவரது சகாக்களை விசாரணை செய்துவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் போது அவர் 2011 இல் இலங்கையிலிருந்து சென்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. Thinakkural
ஈஸ்டர் ஞாயிறு கொலைக்குத் தொடர்பானவர்களை விசாரிப்பதி்ல் இருந்து பீலி பாய்ந்து உள்ளூர் விசாரணையை மூடிமுறைத்து மக்களை மடையர்களாக மாற்றும் செயற்திட்டத்தை தொடருவதற்கு நல்ல சந்தர்ப்பம் நியூஸிலாந்து பயங்கரவாதச் செயல். இனி நாடகத்தின் பல கட்டங்களும் நடந்தேறும்.
ReplyDeleteThat's really committed
ReplyDelete