Header Ads



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளுடன், அமைச்சர் சரத் வீரசேகர சந்திப்பு


(அஷ்ரப்.ஏ ஸமத்)

கொழும்பில் உள்ள  ஜக்கிய அரபு எமிரேட்ஸ்  துாதுவா் அலுவலகத்தின் சார்ஜ் டி அபயாா்ஸ் ( துாதுவர் அலுவலக பொறுப்பதிகாரி)  ஹூமைட் அல்டாமி   அவா்கள் சட்டம் மற்றும்  ஓழுங்கு அமைச்சா் ரியா் அட்மிரல் சரத் வீரசேகரவை  அவரது பத்தரமுல்லையில் உள்ள  அமைச்சில் வைத்து 23.09.2021 சந்தித்தாா்.

இச் சந்திப்பின்போது இலங்கை -துபாய் நாட்டினது  நீண்டகால உறவு மற்றும் பொருளாதாரம் ,சர்வதேச பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளுக்கு துபாய் ஒத்துழைப்பினை வழங்குதல் போன்ற விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பின்போது பேராசிரியா் ரோஹான் குனரத்தின, அமைச்சின் ஆலோசகா் அமைச்சின் அதிகாரிகள்   நாராட சமரசிங்க மற்றும் அன்சாா் மௌலானா, அசான் மல்லசேகர ஆகியோறும் கலந்து கொண்டனா் 



2 comments:

  1. இலங்கை முஸ்லிம்களை நிந்தனை செய், அவமானப்படுத்தி,பிச்சை எடுக்க முஸ்லிம்களிடம் மண்டியிடு. கேடுகெட்ட பிச்சைக்காரன்கள்.

    ReplyDelete
  2. முஸ்லிம்களை இழிவுபடுத்திய இவனையெல்லாம் சந்திக்கின்றனர் மிகவும் வேதனையாக உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.