றிசாத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர், நீதிமன்றத்தில் இன்று (01) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment