றிசாத்திற்கு தொலைப்பேசியை வழங்கியதாக சிறைக்காவலாளி வவுனியாவுக்கு இடமாற்றம்
மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலாளி வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைப்பேசியை வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரத்துக்கு உதவி செய்தவரை இப்படி போட்டுக்கொடுத்து விட்டாரே?
ReplyDelete