Header Ads



எவராவது முறைப்பாடு செய்தால், லொகான் ரத்வத்தைக்கு எதிராக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்


அனுராதபுரம் சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம் வருவதன் காரணமாக சிறைச்சாலைக்குள் துப்பாக்கியை பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சினால் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்,எனினும் எவராவது இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்தால் சட்டத்தின் அடிப்படையில் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Rizath Bathurtheen க்கு எதிராக யார் முறைப்பாடு செய்தது

    ReplyDelete
  2. If someone had committed murder, does Weerasekera expects the victim to come out of the grave and make a complaint before talking any action?

    ReplyDelete
  3. What a discrimination? Is it law and order? Why you can't take action against him?

    ReplyDelete

Powered by Blogger.