Header Ads



இலங்கையில் உள்ள பிரதான 22 அமைப்புக்கள், நியுசிலாந்து தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை


இலங்கையில் உள்ள பிரதான 22 அமைப்புக்கள்,  நியுசிலாந்து தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கையர் ஒருவர் பயங்கரவாதத்தின் பால் ஈர்க்கப்பட்டு அங்கு வாழும் அப்பாவி மனிதர்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. அறிக்ைக விடுவதும் கண்டிப்பது்ம் அவ்வளவு பெரிய பணியன்று. ஆனால் அந்த வெறியனைப் போன்ற பல வெறியன்கள் இந்த சமூகத்தில் நிச்சியம் இருக்கவேண்டும். அந்த கழுதைகளை இனங்கண்டு, அவர்களை நெறிப்படுத்தி நல்வழி்க்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்களைத்தீட்டி இந்த 22 நிறுவனங்களும் துரிதமாகச் செயல்படாவிட்டால் இந்த அவமானங்களால் இந்த நாட்டில் எமது சந்ததியினருக்கு இந்த நாட்டில் வாழும் வாய்ப்பு அறவே இல்லை என்பதை மட்டும் இந்த 22 நிறுவனங்களும் நினைவில் வைத்து இயங்க வேண்டும் என மிகவும் பாரதூரமாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.