Header Ads



21 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும்


கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் இம்மாதம் 21 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். 

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.