Header Ads



தமிழ் பேசும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, ஹிசாலினியின் மரணத்தை பயன்படுத்துகிறார்கள் - சாணக்கியன் Mp


தமிழ் பேசும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஹிசாலினியின் மரணத்தை அரசாங்கத்தில் உள்ள சிலர் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் -04- இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உண்மையில் ஹிசாலினியின் மரணத்திற்கு காரணமான அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். இந்த மரணத்தை வைத்து அரசியல் செய்வது வேடிக்கையானது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. குற்றவாளி மட்டும் அல்ல திட்டம் தீட்டி தீவைத்து புதினம் காட்டி நடிப்பவனை முதலில் வெளிக்காட்ட வேண்டும் முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.