Header Ads



தனி அறையில் அடைக்கப்பட்டார் ரிஷாட்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். Tm

1 comment:

  1. மன்னர் மட்டும் மாளிகையில் இருந்து இறந்து விடுவாரோ! எல்லாரும் மரணத்தை சந்திக்க எந்த படை கூட வரும் யாரைக்

    ReplyDelete

Powered by Blogger.