கொழும்பின் பரபரப்பான தெருக்கள் அமைதியாக காணப்படுகின்றன. 10 நாள் நாடளாவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இன்று -21- காலை நகரத்தின் வெறிச்சோடி இங்கு காணப்படுகின்றன.படங்கள் மூலம் - ஜமிலா
Post a Comment