Header Ads



வழக்கு நிறைவடையும் வரையிலும், ரிஷாட் பதியூதீனுக்கு விளக்கமறியல்


முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, நிறைவடையும் வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

2 comments:

  1. இந்தத் தீர்ப்பு வரும் என இந்தநாட்டு பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.இதுபோன்ற தீர்ப்புகள் இந்த நாட்டில் நீதியையும் நியாயத்தையும் விரும்பும் மக்கள் எந்த அளவு ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. அநீதி அழியும் நேரம் வரும் வரை

    ReplyDelete

Powered by Blogger.