நீர்கொழும்பில் இன்றிரவு மக்கள் மேற்கொண்ட போராட்டம்
- Ismathul Rahuman -
உயிர்த்த ஞாயிறு மிலேச்ச தாக்குதலுக்கு 28 மாதம் நிரைவை முன்னிட்டு நீதி வேண்டி நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை கிடப்பில் போடல், தவிர்த்தல்,தாமதப்படுத்தல் எதிராக நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பிரஜைகள் , ஏப்ரல் 21 யுக்திய மன்றம் ஆகியன இணைந்து இனறு 20ம் திகதி இரவு நீர்கொழும்பு கொழும்பு பீரதான வீதியின் பால்தி சந்தியில் தீபந்தம் ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜனாதிபதி! திமிர் வேண்டாம் கத்தோலிக்க திருச்சபையின் கடிதத்திற்கு தெளிவாக பதிலளிக்கவும். எனும் பதாகையை ஏந்தி நின்றனர்.
Post a Comment