Header Ads



கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள், இன்று ஞாயிறு இடம்பெற்றன


உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

இன்று -29- பொரள்ளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.