Header Ads



பிரதமர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள புகைப்படம், தகவலில் எவ்வித உண்மையும் இல்லை


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நோய் நிலமை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் மற்றும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் வழமை போன்று தனது கடமைகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.