ஜனாதிபதி ஜயவர்தனவின் மெய்பாதுகாவலராகப் பணிபுரிந்த இப்ராஹீம் ஹமீத் காலமானார்
- Ameen Nm -
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இப்ராஹீம் ஹமீத் ( 78) காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர் .ஜயவர்தனவின் மெய்பாதுகாவலராகப் பணிபுரிந்த பின், ஓய்வுபெற்ற இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் புகழ்பெற்ற மாணவர்கள் திகழ்ந்த ஒருவராவார்.
இலங்கை ரக்பி அணியைப் பிரதிநிதிப்படுத்திய இவர் சாஹிராக்கல்லூரி ஆளுநர் சபையின் தலைவராகவும் பணிபுரிந்த இவர் ஒரு பண்பான மனிதராவார்.
.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ௮ன்னாரின் மகன் துல் கிப்fலி ௮வர்களும் இன்று வபாத்தாகியதாக ௮றியக்கிடைத்தது. ௮வர்கள் இருவரையும் மேலான சுவர்க்கத்திற்கு ௮ல்லாஹ் பொறுந்திக் கொள்வானாகவும்.
ReplyDelete