இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர், அறிவித்தல் விடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் சகல பணியாளர்களுக்கும் இதுதொடர்பில் எழுத்து மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாஅல்லாஹ் நோயினால் அல்லல்படும் இந்த வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களையும் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நோயாளர்களின் நோயைக் குணமாக்கி அவர்களுக்கு இயல்புவாழ்க்ைகயை வெகுவிரைவில் வழங்குவாயாக. மக்கள் நிலைமைகளை சீராக்குவதற்கு இந்த உலகில் உன்னைத்தவிர யாருமில்லை. எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.
ReplyDelete