Header Ads



பெரியமுல்லையில் ஊசி போட திரண்டுவந்த மக்கள், ஒரு பகுதியினர் திரும்பிச் சென்றனர்


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு பிரதி மேயர் பரீஸின் ஏற்பாட்டில் பெரியமுல்லை பிரதேச மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு அல் ஹிலால் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவினர் வந்ததினால் ஒரு பகுதியினர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர். இவர்களுக்காக வேறொரு திணத்தை ஒதுக்குவதாக பிரதி மேயர் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.