Header Ads



அசாத் சாலியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவு


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.